Kural 153

Thiru Kural 153

Chapter 16: பொறையுடைமை

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul

Vanmai Matavaarp Porai

English Translation

Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength

Couplet

The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart

Explanation

To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

Solomon Pappaiah

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது

Kalaignar

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது