Kural 154

Thiru Kural 154

Chapter 16: பொறையுடைமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி யொழுகப் படும்.

Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai

Potri Yozhukap Patum

English Translation

Practice of patient quality Retains intact itegrity

Couplet

Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain

Explanation

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

Solomon Pappaiah

சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்

Kalaignar

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்