Chapter 16
பொறையுடைமை
Poraiyutaimai
The Possession of Patience, Forbearance
10 kurals
Kural 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. As earth bears up with diggers too To bear revilers is prime virtue Kural 152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. Forgive insults is a good habit Better it is to forget it Kural 153 இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength Kural 154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். Practice of patient quality Retains intact itegrity Kural 155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. Vengeance is not in esteem held Patience is praised as hidden gold Kural 156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். Revenge accords but one day's joy Patience carries its praise for aye Kural 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain Kural 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். By noble forbearance vanquish The proud that have caused you anguish Kural 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். More than ascetics they are pure Who bitter tongues meekly endure Kural 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். Who fast are great to do penance Greater are they who bear offence
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. As earth bears up with diggers too To bear revilers is prime virtue Kural 152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. Forgive insults is a good habit Better it is to forget it Kural 153 இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength Kural 154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். Practice of patient quality Retains intact itegrity Kural 155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. Vengeance is not in esteem held Patience is praised as hidden gold Kural 156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். Revenge accords but one day's joy Patience carries its praise for aye Kural 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain Kural 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். By noble forbearance vanquish The proud that have caused you anguish Kural 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். More than ascetics they are pure Who bitter tongues meekly endure Kural 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். Who fast are great to do penance Greater are they who bear offence