Kural 158

Thiru Kural 158

Chapter 16: பொறையுடைமை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham

Thakudhiyaan Vendru Vital

English Translation

By noble forbearance vanquish The proud that have caused you anguish

Couplet

With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail

Explanation

Let a man by patience overcome those who through pride commit excesses

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

Solomon Pappaiah

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

Kalaignar

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்