Kural 198

Thiru Kural 198

Chapter 20: பயனில சொல்லாமை

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

Arumpayan Aayum Arivinaar Sollaar

Perumpayan Illaadha Sol

English Translation

The wise who weigh the worth refrain From words that have no grain and brain

Couplet

The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance

Explanation

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

Solomon Pappaiah

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

Kalaignar

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்