Kural 204

Thiru Kural 204

Chapter 21: தீவினையச்சம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

Marandhum Piranketu Soozharka Soozhin

Aranjoozham Soozhndhavan Ketu

English Translation

His ruin virtue plots who plans The ruin of another man's

Couplet

Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall

Explanation

Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

Solomon Pappaiah

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

Kalaignar

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்