Kural 215

Thiru Kural 215

Chapter 22: ஒப்புரவறிதல்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

Ooruni Neernirain Thatre Ulakavaam

Perari Vaalan Thiru

English Translation

The wealth that wise and kind do make Is like water that fills a lake

Couplet

The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies

Explanation

The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

Solomon Pappaiah

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

Kalaignar

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்