Kural 244

Thiru Kural 244

Chapter 25: அருளுடைமை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa

Thannuyir Anjum Vinai

English Translation

His soul is free from dread of sins Whose mercy serveth all beings

Couplet

Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel

Explanation

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

Solomon Pappaiah

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

Kalaignar

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்