Kural 258

Thiru Kural 258

Chapter 26: புலால் மறுத்தல்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar

Uyirin Thalaippirindha Oon

English Translation

Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed

Couplet

Whose souls the vision pure and passionless perceive,Eat not the bodies men of life bereave

Explanation

The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

Solomon Pappaiah

பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

Kalaignar

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்