Kural 283

Thiru Kural 283

Chapter 29: கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu

Aavadhu Polak Ketum

English Translation

The gain by fraud may overflow But swift to ruin it shall go

Couplet

The gain that comes by fraud, although it seems to growWith limitless increase, to ruin swift shall go

Explanation

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

Solomon Pappaiah

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

Kalaignar

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்