Kural 284

Thiru Kural 284

Chapter 29: கள்ளாமை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan

Veeyaa Vizhumam Tharum

English Translation

The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain

Couplet

The lust inveterate of fraudful gain,Yields as its fruit undying pain

Explanation

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

Solomon Pappaiah

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

Kalaignar

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்