Kural 294

Thiru Kural 294

Chapter 30: வாய்மை

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar

Ullaththu Lellaam Ulan

English Translation

He lives in loving hearts of all Who serves the Truth serene in soul

Couplet

True to his inmost soul who lives,- enshrinedHe lives in souls of all mankind

Explanation

He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

Solomon Pappaiah

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

Kalaignar

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்