Kural 30

Thiru Kural 30

Chapter 3: நீத்தார் பெருமை

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

Andhanar Enpor Aravormar Revvuyir

Kkum Sendhanmai Poontozhuka Laan

English Translation

With gentle mercy towards all, The sage fulfils the vitue's call

Couplet

Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give

Explanation

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

Solomon Pappaiah

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Kalaignar

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்