Kural 303

Thiru Kural 303

Chapter 31: வெகுளாமை

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

Maraththal Vekuliyai Yaarmaattum Theeya

Piraththal Adhanaan Varum

English Translation

Off with wrath with any one It is the source of sin and pain

Couplet

If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget

Explanation

Forget anger towards every one, as fountains of evil spring from it

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

Solomon Pappaiah

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

Kalaignar

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்