Kural 304

Thiru Kural 304

Chapter 31: வெகுளாமை

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin

Pakaiyum Ulavo Pira

English Translation

Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?

Couplet

Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy

Explanation

What other foe to man works such annoy?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

Solomon Pappaiah

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

Kalaignar

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்