Kural 316

Thiru Kural 316

Chapter 32: இன்னா செய்யாமை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.

Innaa Enaththaan Unarndhavai Thunnaamai

Ventum Pirankan Seyal

English Translation

What you feel as pain to yourself Do it not to the other-self

Couplet

What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain

Explanation

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

Solomon Pappaiah

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

Kalaignar

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்