Kural 318

Thiru Kural 318

Chapter 32: இன்னா செய்யாமை

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo

Mannuyirkku Innaa Seyal

English Translation

How can he injure other souls Who in his life injury feels

Couplet

Whose soul has felt the bitter smart of wrong, how canHe wrongs inflict on ever-living soul of man

Explanation

Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

Solomon Pappaiah

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

Kalaignar

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?