Kural 319

Thiru Kural 319

Chapter 32: இன்னா செய்யாமை

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்.

Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku

Innaa Pirpakal Thaame Varum

English Translation

Harm others in the forenoon Harm seeks thee in afternoon

Couplet

If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you

Explanation

If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

Solomon Pappaiah

அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

Kalaignar

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்