Kural 329

Thiru Kural 329

Chapter 33: கொல்லாமை

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar

Punmai Therivaa Rakaththu

English Translation

Those who live by slaying are Eaters of carrion bizarre!

Couplet

Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know

Explanation

To minds of them who what is vileness know

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

Solomon Pappaiah

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

Kalaignar

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்