Kural 333

Thiru Kural 333

Chapter 34: நிலையாமை

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal

Arkupa Aange Seyal

English Translation

Wealth wanes away; but when it comes Take care to do enduring things

Couplet

Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ

Explanation

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

Solomon Pappaiah

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

Kalaignar

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்