Kural 335

Thiru Kural 335

Chapter 34: நிலையாமை

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்

Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai

Mersendru Seyyap Patum

English Translation

Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes

Couplet

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,Arouse thyself, and do good deeds beyond the power of death

Explanation

Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

Solomon Pappaiah

நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

Kalaignar

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்