Kural 346

Thiru Kural 346

Chapter 35: துறவு

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

Yaan Enadhu Ennum Serukku

Aruppaan Vaanorkku Uyarndha Ulakam

English Translation

Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain

Couplet

Who kills conceit that utters 'I' and 'mine',Shall enter realms above the powers divine

Explanation

Shall enter realms above the powers divine

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

Solomon Pappaiah

உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

Kalaignar

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்