Kural 353

Thiru Kural 353

Chapter 36: மெய்யுணர்தல்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.

Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin

Vaanam Naniya Thutaiththu

English Translation

To doubtless minds whose heart is clear More than earth heaven is near

Couplet

When doubts disperse, and mists of error rollAway, nearer is heav'n than earth to sage's soul

Explanation

Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

Solomon Pappaiah

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

Kalaignar

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்