Kural 354

Thiru Kural 354

Chapter 36: மெய்யுணர்தல்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

Aiyunarvu Eydhiyak Kannum Payamindre

Meyyunarvu Illaa Thavarkku

English Translation

Knowledge of five senses is vain Without knowing the Truth within

Couplet

Five-fold perception gained, what benefits accrueTo them whose spirits lack perception of the true

Explanation

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

Solomon Pappaiah

மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

Kalaignar

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை