Kural 358

Thiru Kural 358

Chapter 36: மெய்யுணர்தல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

Pirappennum Pedhaimai Neengach Chirappennum

Semporul Kaanpadhu Arivu

English Translation

It is knowledge to know Self-Truth And remove the folly of birth

Couplet

When folly, cause of births, departs; and soul can viewThe truth of things, man's dignity- 'tis wisdom true

Explanation

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

Solomon Pappaiah

பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Kalaignar

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்