Kural 398

Thiru Kural 398

Chapter 40: கல்வி

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

Orumaikkan Thaan Katra Kalvi

Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu

English Translation

The joy of learning in one birth Exalts man upto his seventh

Couplet

The man who store of learning gains,In one, through seven worlds, bliss attains

Explanation

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

Solomon Pappaiah

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

Kalaignar

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்