Kural 410

Thiru Kural 410

Chapter 41: கல்லாமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

Vilangotu Makkal Anaiyar Ilangunool

Katraarotu Enai Yavar

English Translation

Like beasts before men, dunces are Before scholars of shining lore

Couplet

Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train

Explanation

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

Solomon Pappaiah

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

Kalaignar

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு