Kural 428

Thiru Kural 428

Chapter 43: அறிவுடைமை

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu

Anjal Arivaar Thozhil

English Translation

Fear the frightful and act wisely Not to fear the frightful's folly

Couplet

Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom's part

Explanation

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

Solomon Pappaiah

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

Kalaignar

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்