Kural 439

Thiru Kural 439

Chapter 44: குற்றங்கடிதல்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

Viyavarka Egngnaandrum Thannai Nayavarka

Nandri Payavaa Vinai

English Translation

Never boast yourself in any mood Nor do a deed that does no good

Couplet

Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good

Explanation

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

Solomon Pappaiah

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

Kalaignar

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது