Kural 459

Thiru Kural 459

Chapter 46: சிற்றினம் சேராமை

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Mananalaththin Aakum Marumaimar Raqdhum

Inanalaththin Emaap Putaiththu

English Translation

Good mind decides the future bliss Good company gains strength to this

Couplet

Although to mental goodness joys of other life belong,Yet good companionship is confirmation strong

Explanation

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

Solomon Pappaiah

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

Kalaignar

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்