Kural 491

Thiru Kural 491

Chapter 50: இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

Thotangarka Evvinaiyum Ellarka Mutrum

Itanganta Pinal Ladhu

English Translation

No action take, no foe despise Until you have surveyed the place

Couplet

Begin no work of war, depise no foe,Till place where you can wholly circumvent you know

Explanation

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

Solomon Pappaiah

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

Kalaignar

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்