Kural 521

Thiru Kural 521

Chapter 53: சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

Patratra Kannum Pazhaimaipaa Raattudhal

Sutraththaar Kanne Ula

English Translation

Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show

Couplet

When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know

Explanation

Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

Solomon Pappaiah

ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

Kalaignar

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்