Kural 566

Thiru Kural 566

Chapter 57: வெருவந்த செய்யாமை

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும்.

Katunjollan Kannilan Aayin Netunjelvam

Neetindri Aange Ketum

English Translation

Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade

Couplet

The tyrant, harsh in speach and hard of eye,His ample joy, swift fading, soon shall die

Explanation

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

Solomon Pappaiah

சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

Kalaignar

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்