Kural 575

Thiru Kural 575

Chapter 58: கண்ணோட்டம்

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்

Kannirku Anikalam Kannottam Aqdhindrel

Punnendru Unarap Patum

English Translation

Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore

Couplet

Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face

Explanation

Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

Solomon Pappaiah

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

Kalaignar

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்