Kural 579

Thiru Kural 579

Chapter 58: கண்ணோட்டம்

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

Oruththaatrum Panpinaar Kannumkan Notip

Poruththaatrum Panpe Thalai

English Translation

To be benign and bear with foes Who vex us is true virtue's phase

Couplet

To smile on those that vex, with kindly face,Enduring long, is most excelling grace

Explanation

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

Solomon Pappaiah

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

Kalaignar

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்