Kural 590

Thiru Kural 590

Chapter 59: ஒற்றாடல்

சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை.

Sirappariya Otrinkan Seyyarka Seyyin

Purappatuththaan Aakum Marai

English Translation

Give not the spy open reward It would divulge the secret heard!

Couplet

Reward not trusty spy in others' sight,Or all the mystery will come to light

Explanation

Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

Solomon Pappaiah

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

Kalaignar

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்