Kural 601

Thiru Kural 601

Chapter 61: மடி இன்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும்.

Kutiyennum Kundraa Vilakkam Matiyennum

Maasoora Maaindhu Ketum

English Translation

Quenchless lamp of ancestry goes When foul idleness encloses

Couplet

Of household dignity the lustre beaming bright,Flickers and dies when sluggish foulness dims its light

Explanation

By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

Solomon Pappaiah

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

Kalaignar

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்