Kural 656

Thiru Kural 656

Chapter 66: வினைத் தூய்மை

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க

சான்றோர் பழிக்கும் வினை.

Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka

Saandror Pazhikkum Vinai

English Translation

Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers

Couplet

Though her that bore thee hung'ring thou behold, no deedDo thou, that men of perfect soul have crime decreed

Explanation

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

Solomon Pappaiah

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

Kalaignar

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது