Kural 749

Thiru Kural 749

Chapter 75: அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.

Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu

Veereydhi Maanta Tharan

English Translation

A fort it is that fells the foes And gains by deeds a name glorious

Couplet

At outset of the strife a fort should foes dismay;And greatness gain by deeds in every glorious day

Explanation

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

Solomon Pappaiah

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Kalaignar

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்