Kural 750

Thiru Kural 750

Chapter 75: அரண்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi

Illaarkan Illadhu Aran

English Translation

But a fort however grand Is nil if heroes do not stand

Couplet

Howe'er majestic castled walls may rise,To craven souls no fortress strength supplies

Explanation

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

Solomon Pappaiah

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

Kalaignar

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது