Kural 892

Thiru Kural 892

Chapter 90: பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal

Peraa Itumpai Tharum

English Translation

To walk unmindful of the great Shall great troubles ceaseless create

Couplet

If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill

Explanation

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

Solomon Pappaiah

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

Kalaignar

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்