Kural 895

Thiru Kural 895

Chapter 90: பெரியாரைப் பிழையாமை

யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

Yaantuch Chendru Yaantum Ularaakaar

Vendhuppin Vendhu Serappat Tavar

English Translation

Where can they go and thrive where Pursued by powerful monarch's ire?

Couplet

Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead

Explanation

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

Solomon Pappaiah

பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

Kalaignar

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது