Kural 910

Thiru Kural 910

Chapter 91: பெண்வழிச் சேறல்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum

Penserndhaam Pedhaimai Il

English Translation

Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote

Couplet

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,Folly, that springs from overweening woman's love, is never found

Explanation

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

Solomon Pappaiah

சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

Kalaignar

சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்