Mazhaiye Mazhaiye Lyrics
மழையே மழையே பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Eeram (2009) (ஈரம்)
Music
S. Thaman
Year
2009
Singers
Ranjith
Lyrics
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வைப் பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே.......
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியேத்தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............
சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வா...ய்......
மை மை மழையே
உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புண்ணகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழீகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வைப் பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே.......
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியேத்தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............
சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வா...ய்......
மை மை மழையே
உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புண்ணகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழீகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
விழியே விழியே பேசும் விழியே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.