சாரல் ஏன் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Eeram (2009) (ஈரம்)
Music
S. Thaman
Year
2009
Singers
Ranjith
Lyrics
சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது 

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது... 
தூரல் ஏன் அடி ஏன் என் கனவைக்கலைக்கிறது.... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே 
புயலாய் நான் மாறிப்போவதேனடி........ 
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே 
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே 
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல்போல 
பிரிவின் வலியோ கொடிது உயிரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.