Paraka Paraka Thudikuthu Lyrics
மேகம் கருக்காதா பாடல் வரிகள்
Last Updated: Mar 30, 2026
Movie Name
Thiruchitrambalam (2022) (திருச்சிற்றம்பலம்)
Music
Anirudh Ravichander
Year
2022
Singers
Dhanush
Lyrics
Dhanush
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே