Uyirilae Lyrics
உயிரிலே என் உயிரிலே பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Velli Thirai (2008) (வெள்ளித் திரை)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
Naresh Iyer
Lyrics
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன்
பாரடி
காணாமல் போனாயே
இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
கனவுகளில் வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை
கண்களிலே தூவி விட்டாய்
மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள்
என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும்
என் நெஞ்சம் வேகுமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும்
ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன்
பாரடி
காணாமல் போனாயே
இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன்
நானடி
கனவுகளில் வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை
கண்களிலே தூவி விட்டாய்
மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள்
என் வாழ்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும்
என் நெஞ்சம் வேகுமா
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும்
ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி