செண்பகமே செண்பகமே (பெண்) பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Enga ooru pattukaran (1987) (எங்க ஊரு பாட்டுக்காரன்)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
Asha Bhosle
Lyrics
Gangai Amaran
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு 
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே 

சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே 

பூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம் 
உன் அடி தேடி நான் வருவேனே 
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.