Pulla Pulla Vayasu Pulla Lyrics
புள்ள புள்ள வயசு பாடல் வரிகள்
Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
Mano, K. S. Chitra
Lyrics
Gangai Amaran
ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்...
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள..
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
ஆண் : ஓ..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒண்ணு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு...
பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்
ஆண் :புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...
ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
பெண் : பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண் : நீ வக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா...
ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்....
பெண் : புள்ள புள்ள வயசுப்புள்ள...ஹா
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்...
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள..
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
ஆண் : ஓ..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒண்ணு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு...
பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்
ஆண் :புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்.......
ஆண் : ஓ...ஓ... புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல...
ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
பெண் : பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண் : நீ வக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா...
ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்....
பெண் : புள்ள புள்ள வயசுப்புள்ள...ஹா
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.