Seer Kondu Vaa Lyrics
சீர் கொண்டு வா பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Naan Paadum Paadal (1984) (நான் பாடும் பாடல்)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா)
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா)